திண்டிவனம் : பெண் வேட்பாளர் தாக்குதல்- போலீஸ் நிலையம் சூறை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்குபதிவின்போது ஒரு வார்டில் வாக்குச்சாவடி அமைந்திருக்கும் பகுதியில் அதிமுக கட்சியின் பெண் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது திமுகவுக்கும் அதிமுக கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் அங்கிருந்த இருதரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து வாக்குபடிவானது அங்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. போலீஸ் நிலையம் சூறை … Continue reading திண்டிவனம் : பெண் வேட்பாளர் தாக்குதல்- போலீஸ் நிலையம் சூறை