Browsing Category
Gingee News
Thaipoosam: தேவனூர் ஊராட்சியில் விமர்சையாக நடைபெற்ற தேர் பவனி
Thaipoosam: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், தேவனூர் ஊராட்சியில் தைப்பூச திருநாளை முன்னிட்டு ஸ்ரீ முருகன் ஆலயத்தில்…
Read More...
Read More...
Avalurpettai: அவலூர்பேட்டை: தை பூசத்தை முன்னிட்டு 1008 பால்குடம் ஊர்வலம்
Avalurpettai: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சாத்தகிரி முருகன் திருக்கோவிலில் வருகின்ற பிப். 11ம்…
Read More...
Read More...
Gingee: செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் இன்றைய நிலவரம்
Gingee: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் இன்றைய(ஜன 28) நிலவரம்: நெல் 6,500 மூட்டை, மணிலா 20 மூட்டை, உளுந்து 3…
Read More...
Read More...
Gingee: செஞ்சியில் அதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
Gingee: விழுப்புரம் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் செஞ்சியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.…
Read More...
Read More...
Vallam: கரும்பு விவசாயிகளுக்கு வல்லத்தில் பயிற்சி முகாம்
Vallam: வல்லம் வேளாண்மை விரிவாக்கமையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நீடித்த நவீன கரும்பு சாகுபடி என்ற தலைப்பில் கரும்பு விவசாயிகளுக்கான…
Read More...
Read More...
Gingee: செஞ்சியில் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா
Gingee: செஞ்சி கூட்ரோட்டில் பா.ஜ., இந்து முன்னணி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128வது பிறந்தநாள் விழா நடந்தது. இதை முன்னிட்டு நேதாஜி…
Read More...
Read More...
Gingee: மருத்துவ முகாமை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்
Gingee: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை ஊராட்சியில் ஜோதி அருள் அறக்கட்டளை, தீபம் அறக்கட்டளை மற்றும் வள்ளலார் ஆன்மீக…
Read More...
Read More...
Gingee: காணும் பொங்கலையொட்டி செஞ்சி கோட்டையில் குவிந்த மக்கள்
Gingee: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கோட்டைக்கு காணும் பொங்கல் தினமான நேற்று விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து…
Read More...
Read More...
Gingee: கிராம மக்கள் பஸ் வசதி கேட்டு மறியல்
Gingee: வல்லம் ஒன்றியம் கடுகப்பட்டு ஊராட்சியில் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் இந்த கிராம…
Read More...
Read More...
Malayanur: மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
Malayanur: மாா்கழி மாத அமாவாசையையொட்டி, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஊஞ்சல்…
Read More...
Read More...