Browsing Category

Tindivanam News

Tindivanam: திண்டிவணத்தில் RMS அலுவலகம் மூடல் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Tindivanam: திண்டிவனம் ரயில் நிலையத்தில் செயல்பட்டு வந்த ஆர். எம். எஸ். , அலுவலகம் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வழக்கறிஞர்கள்…
Read More...

Tindivanam: திண்டிவனம் ஏரி உடைப்பால் பாதிக்கப்பட்ட தரைப்பாலம் சீரமைப்பு

Tindivanam: திண்டிவனம் கிடங்கல் ஏரி உடைப்பால் பாதிக்கப்பட்ட தரைப்பாலத்தில், தற்காலிகமாக பாலம் சீரமைக்கப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் மற்றும்…
Read More...

Tindivanam: ரயில் நிலையத்திலுள்ள ஆர்.எம்.எஸ் அலுவலகத்தை மூடுவதற்கு திட்டம்

Tindivanam: திண்டிவனத்திலுள்ள ரயில் நிலைய வளாகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த RMS (ரயில்வே மெயில் சர்வீஸ்) செயல்பட்டு…
Read More...

PMK: திண்டிவனத்தில் நேற்று பாமகவினர் ஆர்ப்பாட்டம்

PMK: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று பிற்பகல் 2:40 மணியளவில், விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் ஜெயராஜ் தலைமையில்…
Read More...

PMK: திண்டிவனத்தில் நகர பாமக அவசர பொதுக்குழு கூட்டம்

PMK: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள கே.ஆர்.எஸ். மகாலில், நேற்று காலை நடந்த கூட்டத்திற்கு, நகர செயலாளர் மணிகண்டன் தலைமை…
Read More...

Tindivanam: திண்டிவனத்தில் பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு

Tindivanam: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தகுளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் இருப்பதாக, தனி நபர் ஐகோர்ட்டில் பொதுநல…
Read More...

Tollgate: பட்டானுார் டோல்கேட்டில் வாகன ஓட்டிகள் மறியல்

Tollgate: நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளில், இரண்டு மாதங்களுக்கு முன் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், புதுச்சேரி - திண்டிவனம்…
Read More...

Tindivanam: திண்டிவனத்தில் சாலை மேம்பாட்டு பணி பொறியாளர் ஆய்வு

Tindivanam: தமிழகம் முழுவதும் முக்கியமான போக்குவரத்து சாலை சந்திப்புகளில் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், சாலை பாதுகாப்பு திட்டத்தின்…
Read More...

Cancer: மேல்சித்தாமூரில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

Cancer: வல்லம் ஒன்றியம், மேல் சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நாட்டார்மங்கலம் ஊராட்சியில் மார்பக புற்றுநோய் குறித்த…
Read More...

DMK: திண்டிவனத்தில் தி. மு. க. இளைஞரணி சார்பில் பேச்சுப்போட்டி

DMK: திண்டிவனத்தில் வடக்கு மாவட்ட தி. மு. க. , இளைஞரணி சார்பில் மண்டல அளவிலான பேச்சுப் போட்டி நடந்தது. போட்டியை அமைச்சர் பொன்முடி துவக்கி…
Read More...