Marakkanam : இருளர் குடியிருப்பில் கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் Marakkanam ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்சாதி என்ற ஊராட்சியில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கான குடியிருப்பு பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வருகின்ற குடியிருப்புகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
குடியிருப்பு பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது இந்த வசதிகள் எல்லாம் செய்யப்பட்டு வருகிறது என ஒட்டு மொத்த கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. த. மோகன் அவர்கள் பார்வையிட்டார்.
Marakkanam : கட்டுமான பணிகளில் தரத்தை குறித்தும் உரிய நபர்களிடம் விசாரித்து அறிந்தார். ஆய்வின் போது அவருடன் திண்டிவனம் சார் எம். பி. அமித் உடனிருந்தார் மேலும் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு ர. சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.