villupuram: திமுக பொது கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்

43

villupuram: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் சிறுவாடி முருகேரி ஊராட்சியில் “திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள்” விழாவில் தலைமை கழக பேச்சாளர் முரசொலி மூர்த்தி கலந்துகொண்டு விளக்கவுரை வழங்கினார், அதனை தொடர்ந்து சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் மஸ்தான் வழங்கினார். உடன் மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

You might also like