Villupuram : வெளிநாடுகளில் MBBS பயில இலவச கருத்தரங்கம்

Villupuram : வெளிநாடுகளில் MBBS பயில இலவச கருத்தரங்கம்
+2 முடித்த மாணவர்கள்/பெற்றோர்களுக்கான MBBS குறித்தான ஒரு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி.
அந்த வகையில், மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி பயில எந்தெந்த நாடுகள் சிறந்தது,அது எந்த அளவுக்கு சாத்தியம்?
தேசிய மருத்துவ ஆணை விதிகளுக்குட்பட்ட மருத்துவக் கல்வியை உறுதி செய்யக்கூடிய வெளி நாடு எங்கு சாத்தியம்?
இது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு நமது லிம்ரா நிறுவனர் திரு.முகமது கனி அவர்கள் விளக்கமளிக்கிறார்.அவற்றில்,
வெளிநாட்டில் மருத்துவம் பயில்வது குறித்தான சில சந்தேகங்கள்:
✅வெளிநாட்டில் MBBS பயில எத்தனை ஆண்டுகள்,அவை அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப எப்படி மாறுபடுகிறது?
✅ எத்தனை மருத்துவ பாடங்கள் உள்ளன?அது எவ்வாறு வெளிநாடுகளில் பின்பற்றப்படுகிறது?
✅ எந்த மொழியில் மாணவர்கள் மருத்துவம் பயில வேண்டும்?
✅ நீட் மதிப்பெண் மற்றும் மாணவர்கள் +2வில் பாட வாரியாக எவ்வளவு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்?
✅எப்.எம்.ஜி தேர்வு பற்றிய விளக்கங்கள்,
✅தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய நெறிமுறைகள் பற்றிய விளக்கங்கள்,
இவை அனைத்திற்கும் விடையறிய வேண்டுமா?
தவறாமல் கருத்தரங்கில் பங்கு பெற்று பயன் பெறுங்கள்.
அங்கேயே பிலிப்பைன்ஸ் நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்ப படிவங்களை பெற்று,
MBBS படிக்க இடத்தினை உறுதி செய்திடலாம்.
நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி.
28.08.2022 – ஞாயிற்றுக் கிழமை மாலை – 5.30 மணி அளவில்
Mahalakshmi plaza,
Pandi road,
Party Hall 3rd floor,
Vizhupuram.
மேலும்,
கூடுதல் தகவல்களுக்கு 9445783333/ 9445483333
என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.