Tindivanam-ல் சொத்துக்காக குடும்பத்தினரை கொலை செய்த தம்பதிக்கு தூக்கு…

Tindivanam-ல் சொத்துக்காக தாய், தந்தை மற்றும் தம்பி ஆகியோரை கொலை செய்த வழக்கில் கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
Tindivanam-ல் 2019ஆம் ஆண்டு சொத்துக்காகத் தாய் கலைச்செல்வி, தந்தை ராஜி மர்றும் தம்பி கவுதம் ஆகியோர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்டனர்.
ஏ.சி வெடித்து அவர்கள் மூவரும் இறந்ததாக மகன் கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவி தீப காயத்ரி நாடகமாடியுள்ளனர். இந்த வழக்கில் நீதிமன்றம் தற்போது அவர்கள் இருவரும் கொலையாளிகள் என தீர்ப்பு அளித்துள்ளது.
எனவே மகன் கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவி தீப காயத்ரி ஆகியோரை போலிசார் கைது செய்து சிறையில் அடத்தனர்.