Paddy: திண்டிவனம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை திறப்பு

115

Paddy: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள, ஒலக்கூர் மேற்கு ஒன்றியம், நெய்குப்பி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி கே எஸ். மஸ்தான் MLA அவர்கள் திறந்து வைத்தார். உடன் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் M S. தரணிவேந்தன் MP, மயிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா மாசிலாமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் R. சேதுநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like