villupuram: மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் குழு பங்கேற்பு

villupuram: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சென்னை சங்கமம் நிகழ்வில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் குழு பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கிய பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி. பழனி, அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.