Thirumaavalavan : மகா மங்கள புத்தா் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்ட திருமா

152

Thirumaavalavan : விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் மகா மங்கள புத்தா் கோயில் திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு பௌத்தா்கள் சங்கப் பேரவை நிறுவனா் தம்மசீலா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் பங்கேற்று புத்த விகாரை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், விசிக பொதுச்செயலா் துரை. ரவிக்குமாா் எம். பி. , துணைப் பொதுச்செயலா் கௌதம் சன்னா, மாவட்டச் செயலா் மலைச்சாமி மற்றும் பௌத்தா்கள் சங்கப்பேரவை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

You might also like