Vikravandi : வாக்கு என்னும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

94

Vikravandi : விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (13. 07. 2024) நடைபெறுவதையொட்டி, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

You might also like