Browsing Category

Villupuram News

palm seed: பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்

palm seed: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மாதம்பூண்டி ஊராட்சியில், நந்தன் கால்வாய் பகுதியில் பனை விதைகள் நடும் பணிகளை இன்று முன்னாள்…
Read More...

Villupuram: தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

Villupuram: தூய்மைப் பணியாளா்களுக்கான நல வாரியப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம்…
Read More...

Villupuram: ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பு பாலத்தில் தொடரும் குழப்பம்

Villupuram: விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பில், சென்னை - திருச்சி மார்க்கம், புதுச்சேரி - நாகை மார்க்கம், விழுப்புரம் மார்க்க…
Read More...

collector Office: கலெக்டர் அலுவலகம் எதிரே ஊராட்சி தலைவர் திடீர் தர்ணா

collector Office: விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே, ஊராட்சி தலைவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. வல்லம் ஒன்றியம், ஆனாங்கூர்…
Read More...

Melmalyanur : மேல்மலையனூா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 47 லட்சம் வசூல்

Melmalyanur : பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் வளாகத்தில் ஆவணி மாத உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி வியாழக்கிழமை இரவு வரை…
Read More...

Laundry Workers : விழுப்புரத்தில் சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Laundry Workers : தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே இன்று (செப்.,25) நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சலவைத்…
Read More...

Melmalayanur : சிறுதலைப்பூண்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Melmalayanur : மேல்மலையனுார் தாலுகா, சிறுதலைப்பூண்டி கிராமத்தில் நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் நிலங்களை அகற்ற…
Read More...

Loyala : ரயிலில் குடித்து குத்தாட்டம்: லயோலா மாணவர்கள் மீது வழக்கு

Loyala : சென்னை எழும்பூரிலிருந்து நேற்று முன்தினம் மாலை 6: 15 மணிக்கு பயணியர் விரைவு ரயில் புதுச்சேரி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த…
Read More...

Mundiyampakkam : அரசு மருத்துவக் கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு பேரணி

Mundiyampakkam : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடந்தது. முண்டியபாக்கம் மருத்துவ கல்லூரி…
Read More...

Villupuram : 190 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல் மூவா் கைது

Villupuram : விழுப்புரம் மாவட்ட எஸ். பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், கிளியனூா் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி மற்றும் போலீஸாா் கிளியனூா்…
Read More...